கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

துபாய்: துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியாவில் … Read more

ரஷியாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை – உக்ரைன் பிரதமர்

டோக்கியோ, உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், `ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட … Read more

லாட்டரியில் ரூ.2,800 கோடி வென்றவருக்கு பணம் தர மறுப்பு: தவறுதலாக இடம்பெற்றதாக விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் கடந்த ஜனவரி 6-ம் தேதி பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டாலர் (ரூ.2,800 கோடி) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. லாட்டரி நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்றுஅந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ். இதையடுத்து லாட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லாட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், … Read more

Procrastination in formation of government in Pakistan | பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 12 நாட்களாகியும் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்து தெளிவு இன்றி இழுபறி நீடிக்கிறது. அந்நாட்டில் பிப்., 8ல் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பார்லிமென்டில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266ல் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. மீதமுள்ள 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆட்சியமைக்க ஒட்டுமொத்தமாக 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களால் தேர்ந்தெடுக்கவேண்டிய 266 உறுப்பினர்கள் பதவிகளில் 265 உறுப்பினர் … Read more

5-ம் சுற்று பேச்சுவார்த்தையிலும் பலன் இல்லை.. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆட்சியமைக்க ஒட்டுமொத்தமாக 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களால் தேர்ந்தெடுக்கவேண்டிய 266 உறுப்பினர்கள் பதவிகளில் 265 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை. 133 இடங்களைக் கைப்பற்றினால் ஆட்சியமைக்க … Read more

வடகொரிய அதிபருக்கு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை பரிசளித்த அதிபர் புதின்

சியோல், ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார். இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய … Read more

ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள்

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து … Read more

வேலையை விடாதீங்க… சம்பள உயர்வு 300%… இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில், பணி நீக்கங்கள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. Google நிறுவனம் மட்டுமல்ல, பல தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மந்தநிலை உட்பட பல காரணங்களுக்காக வேலை நீக்கங்கள் நடைபெற்றன.

West wanted to sell arms only to Pakistan: Jaishankar replies | பாகிஸ்தானுக்கு மட்டுமே மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை விற்க விரும்பின: ஜெய்சங்கர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் முனிச்: ‛‛ கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள், பாகிஸ்தானுக்கே ஆயுதங்களை விற்க விரும்பின; இந்தியாவிற்கு அல்ல” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஜெர்மனி சென்றுள்ள ஜெய்சங்கரிடம் அந்நாட்டு நாளிதழ் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, ரஷ்யா உடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கே விற்றன. இந்தியாவுக்கு அல்ல. கடந்த … Read more

ஐநாவின் தடைகளை தொடர்ந்து மீறும் ரஷ்யா! ஆடம்பரமான காரை வடகொரியாவுக்கு பரிசளித்த ரஷ்யா!

Russia violates UN sanction: ஆடம்பரப் பொருட்கள் அல்லது வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐநாவின் தடையை மீறி ரஷ்யா, ஆடம்பர காரை பரிசளித்துள்ளது