பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு – நாளை பதவியேற்கிறார்

இஸ்லாமாபாத்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேசிய சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் பிரதமராக 169 உறுப்பினர்கள் ஆதரவு போதும் என்ற நிலையில் ஷெபாஸ் 201 வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார். … Read more

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கப்பல் செங்கடலில் மூழ்கியது.. போரில் அழிந்த முதல் கப்பல்

துபாய்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரில் ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக்கூடிய கப்பல்களை தொடர்ந்து தாக்குகின்றனர். தாக்குதலில் சில கப்பல்கள் சேதமடைந்துள்ளன. ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பல்வேறு கப்பல்கள் மாற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கி உள்ளன. இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட ஒரு சரக்கு கப்பல் செங்கடலில் மூழ்கிவிட்டது. பாப் … Read more

குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்… குடியை நிறுத்தங்கள் – புதின் சொல்லும் அட்வைஸ் என்ன?

Russian President Putin: அதிக குழந்தைகளை பெறுவோருக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என கூறிய புதின், மது பழக்கத்தை குறைத்துக்கொள்ளும்படி தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Shebaz Sharif re-elected as Prime Minister of Pakistan | பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு பிப்.,8 ல் பொதுத்தேர்தல் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சிக்கு 75 இடங்களும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி … Read more

Indian dancer shot dead in US | இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

வாஷிங்டன் : அமெரிக்காவில், இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், 34, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்த, தொழில் முறை பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞரான அமர்நாத் கோஷ், தமிழகத்தின் சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர். இவர், அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் செயின்ட் லுாயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலையில் நடனத்தில், எம்.எப்.ஏ., பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், பிப்., 27ம் தேதி மாலை, செயின்ட் லுாயிஸ் … Read more

Donald Trump Wins Republican Polls In 3 US States, Edges Toward Nomination | அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஆகிறார் டிரம்ப்? 3 மாகாணங்களில் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட நடக்கும் உட்கட்சி தேர்தலில் 3 மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவர், ஜோபைடனை எதிர்த்து களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோபைடன் மீண்டும் களமிறங்க உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலே … Read more

மேற்கு வங்க நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை: விசாரணை நடைபெறுவதாக இந்திய துணைத் தூதரகம் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவில் மேற்கு வங்க நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் சுரி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். பரத நாட்டியம், குச்சிப்புடி நடனக் கலைஞரான இவர், அமெரிக்காவில் பிஎச்டி படித்து வந்துள்ளார். இந்நிலையில், மிசவுரி மாகாணம் செயின்ட் லூயிஸ்நகரில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதிநடைப் பயிற்சி மேற்கொண்டகோஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் இந்த சம்பவம் … Read more

சீனாவுடன் கைகோர்த்து சட்டவிரோத அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான்…!! வெளியான திடுக் தகவல்

புனே, அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலக அளவில் அழிவை ஏற்படுத்த கூடிய இந்த பொருட்களால் கடந்த காலங்களில் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தனர். இந்நிலையில், சட்டவிரோத வகையில் அணு ஆயுத பொருட்களை பாகிஸ்தான் பெற்று அதனை ராக்கெட் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி சென்ற சி.எம்.ஏ. சி.ஜி.எம். ஆட்டிலா என்ற வர்த்தக கப்பல் ஒன்று … Read more

7 ஆண்டுகளுக்கு பின் கடத்தப்பட்ட பெண்…? போலீசார் இப்போது கண்டுபிடித்தது எப்படி?

World Bizarre News: 7 ஆண்டுகளுக்கு முன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் அவரை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.