சீனாவுடன் கைகோர்த்து சட்டவிரோத அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான்…!! வெளியான திடுக் தகவல்
புனே, அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலக அளவில் அழிவை ஏற்படுத்த கூடிய இந்த பொருட்களால் கடந்த காலங்களில் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தனர். இந்நிலையில், சட்டவிரோத வகையில் அணு ஆயுத பொருட்களை பாகிஸ்தான் பெற்று அதனை ராக்கெட் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி சென்ற சி.எம்.ஏ. சி.ஜி.எம். ஆட்டிலா என்ற வர்த்தக கப்பல் ஒன்று … Read more