சிலிர்க்க வைக்கும் ரோஷினியின் புகைப்படங்கள்!

சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிப்பிரியனுக்கு பாரதி கண்ணம்மா திருப்பு முனையாக இருந்தது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ரோஷினி, சீரியலை விட்டு விலகினாலும், இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு கவுனில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் டஸ்கி ஸ்கின் டோனில் ஏற்கனவே சில நடிகைகள் நடித்திருந்தாலும், பாரதி கண்ணம்மா தொடர் ரோஷினிக்கு எக்கச்சக்க ரசிகர்களை பெற்று தந்தது. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.