அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி <!– அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட… –>

கல்வித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்பட அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.