நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி தொடங்கியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி தொடங்கியது. ஒரே சின்னத்தை 2 வேட்பாளர்கள் கேட்கும் போது குழுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.