நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல: சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேச்சு

சென்னை: நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல என சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.