கேரளாவில் மேலும் 29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்; கேரளாவில் மேலும் 29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு 2.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.