பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை <!– பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை –>

ஆந்திர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான சீருடைக்கு ஆண்களே அளவெடுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

நெல்லூர் மாவட்டத்தில் சீருடை தைப்பதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு சீருடை அளவெடுக்கும் பணியில் ஆண்கள் இருந்ததால்
பெண் காவலர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொறுப்பிலிருந்த தலைமைக்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.