மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய  அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரங்களில் ஆல் அவுட் ஆனதால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.