பெரம்பலூர் அருகே பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் காரை மலையப்பநகர் அரசு தொடக்கபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை இன்று பள்ளிக்கு வந்து சிறுமிகளிடம் போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தலைமை ஆசிரியரியரை பிடித்து ஊர் மக்கள் போலிசில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.