தஞ்சையில் மஹர்நோன்பு சாவடி பகுதில் 2 வீடுகளில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: கீழவாசல் அருகே மஹர்நோன்பு சாவடி பகுதில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் 2 வீடுகளில் சோதனை நடத்தினர். புழல் சிறையில் இருக்கும் கிலாபத் அமைப்பு தலைவர் மண்ணை பாபு அளித்த தகவலின் பேரில் முகமது யாசின், அப்துல் காதர் அகமது ஆகியோர் வீடுகளில் சோதனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.