பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா?.. அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு ஒன்றிட அரசு வலியுறுத்தல்

டெல்லி: பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு ஒன்றிட அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசத்தில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.