கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைகள் மீட்பு <!– கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைக… –>

பாகிஸ்தானில் கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த இரண்டு சிறுத்தை பூனைகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.

பார்ப்பதற்கு சிறுத்தை குட்டி போல் இருக்கும் இந்த அரியவகை காட்டுப்பூனைகளை வீட்டில் வளர்ப்தற்கும், அவற்றின் ரோமங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

கராச்சி நகரில் 85,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை, வனத்துறையினர் மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.