தமிழகத்தில் ஒரே நாளில் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 634 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 341 பேருக்கும், கோவையில் மேலும் 305 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 7 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 17 பேர் உயிரிழந்த நிலையில், 35 ஆயிரத்து 951 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.