உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண்

உதகை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் நேற்று கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.