சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2022 பெப்ரவரி 15ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                                

திகதி :

2022-02-16

நகரம்

வெப்பநிலை (0C)

சாரீரப்பதன் (%)

வானிலை

உச்ச

குறைந்த

உச்ச

குறைந்த

அனுராதபுரம்

30

23

95

65

பிரதானமாக சீரான வானிலை

மட்டக்களப்பு

28

23

90

65

பிரதானமாக சீரான வானிலை

கொழும்பு

30

23

80

55

பிரதானமாக சீரான வானிலை

காலி

29

24

90

70

சிறிதளவில் மழை பெய்யும்

யாழ்ப்பாணம்

29

24

90

70

பிரதானமாக சீரான வானிலை

கண்டி

29

18

95

65

பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா

18

10

95

75

பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி

31

21

95

65

சிறிதளவில் மழை பெய்யும்

திருகோணமலை

28

24

80

65

பிரதானமாக சீரான வானிலை

மன்னார்

30

23

80

60

பிரதானமாக சீரான வானிலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.