வெளிநாடுகளுக்கு கடத்த துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குரங்குகள் மீட்பு.. <!– வெளிநாடுகளுக்கு கடத்த துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டி… –>

தாய்லாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக துணிப்பைகளில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த குரங்குகளை மக்கள் விடுவித்தனர்.

சராபுரி (Saraburi) மாகாணத்தில் உள்ள ஆளில்லாத வீட்டில் இருந்து குரங்குகளின் சத்தம் வருவதை கவனித்த கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணிப்பைகளில் வைத்து கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அதிகாரிகள் வருவது வரை தாமதிக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டனர்.

பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டிருந்த 29 குரங்குகளை வனத்துறையினர் மீட்டு உயிரியல் காப்பகத்தில் சேர்த்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.