காவி கொடி இந்தியாவின் தேசிய கொடியாகும் என பேசிய கர்நாடக அமைச்சர் பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் தர்ணா போராட்டம்

பெங்களூரு : காவி கொடி இந்தியாவின் தேசிய கொடியாகும் என பேசிய கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என சட்டப்பேரவையை முடக்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்றிரவு தூங்கினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.