தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற்றது – டிஜிபி சைலேந்திர பாபு <!– தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியா… –>

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு சில இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட சிறிய பிரச்சனைகள் நடந்தபோது விரைந்து நடவடிக்கை எடுத்து அமைதி நிலைநாட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்த சில நிகழ்வுகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் தகவல் தெரிவித்ததாக பொதுமக்களுக்கு டிஜிபி நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.