காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் – 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
Army officer among 4 killed in line of duty; 3 terrorists shot dead in J&K  encounter | Latest News India - Hindustan Times
இதில், சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தனாஜி என்ற வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளில் ஒருவர் ராணுவத்தினாரால் கொல்லப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.