இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் <!– இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள… –>

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 20 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை க்யூ பிரிவு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடத்தல் தொடர்பாக 7 பேர் கைது செய்தனர்….

ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி க்யூ பிரிவு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை

வேம்பார் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்ட போது சிக்கிய நபர்கள்

போலீசாரை பார்த்ததும் படகில் அதிவேகமாக பறந்த கடத்தல் கும்பல்

விரட்டிச் சென்று சுற்றிவளைத்து பிடித்த தனிப்படை போலீசார்

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட கீழ வைப்பார் பகுதியை சேர்ந்த 7 பேர் கைது

கடத்தல்காரர்களிடம் இருந்து 10 கிலோ போதை பொருள் பறிமுதல்

கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகும் பறிமுதல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.