கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய



நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார்.

அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, இஷார நாணயக்கார, சுமல் பெரேரா மற்றும் பிரபல 20 வர்த்தகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.