வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு

சென்னை: வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக தொண்டர் மீது ஜெயக்குமார் முன்னிலையில் தாக்குதல் நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.