ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெற்று வருகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போதைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனில் உள்ள மக்களின் அமைதியான வாழ்க்கை மீண்டும் திரும்பும் என ரஷ்யா நம்பிக்கை கூறியுள்ளது.