உக்ரைனிலிருந்து இதுவரை 13,000 இந்தியர்கள் மீட்பு

டெல்லி: உக்ரைனிலிருந்து இதுவரை 13,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 63 விமானங்கள் மூலம் 13 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.