கண் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சி

புதுச்சேரி : கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, அரவிந்தர் கண் மருத்துவமனை, புதுச்சேரி நகராட்சி இணைந்து, கடற்கரை சாலை காந்தி திடலில் கண் அழுத்த (குளுக்கோமா) நோய் குறித்த விழிப் புணர்வு கண்காட்சியை நடத்தினர்.இக்கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்து பார்வையிட்டார். மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் எலைட் ரோட்டரி குழுமத்தினர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.