மீட்பு நடவடிக்கைக்காக ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்டு விமானம் மூலம் அழைத்து வர ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.