ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில் ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அகிலாண்டேஸ்வரி ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.