கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலத்தை பழமை மாறாமல் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலத்தை பழமை மாறாமல் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். பழைய துறைமுக பாலத்தை சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.