உ.பி.யில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.