ரஷ்ய படைகளுக்கு அஞ்சி ருமேனியாவில் தஞ்சமடையும் உக்ரைனியர்கள்

ரஷ்ய படையெடுப்புக்கு அஞ்சி, உக்ரைன் நாட்டின் ஒடிசா நகரில் இருந்து ஏராளமானோர் படகு மூலம் ருமேனியா வரும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

துறைமுக நகரான ஒடிசா-வை (Odessa) ரஷ்ய படைகளும், போர் கப்பல்களும் முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்து வருகின்றன. அங்கு வசிக்கும் உக்ரைனியர்கள், டானியூப் ஆறு வழியாக ருமேனியாவின் இசாச்சா துறைமுகம் வந்தடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.