உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் 3 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தனர்..!!

சென்னை: உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் 3 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். வெங்கட் நாராயணன், ஹரிஷ், ஜெய்கிஷோர் ஆகிய 3 மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.