உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கையாக பெலாரசில் அடைக்கலம் கொடுக்க தயாராக உள்ளதாக ரஷ்யா தகவல்.! <!– உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கையாக பெலாரசில் அடைக… –>

உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கையாக ரஷ்யா மற்றும் பெலாரசில் அடைக்கலம் கொடுக்க தயாராக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

பேக்கரி உள்ளிட்டவைகளின் மீது கூட ரஷ்ய விமானப் படைகள் குண்டு மழை பொழிவதாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரியுபோல், கார்கிவ், இர்பின் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாகவும், ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் உக்ரைன் அதிகாரிகள் கூறினர்.

மக்கள் மீது தாக்குதல் நடத்துவவதை மறுத்துள்ள ரஷ்யா பாதுகாப்புத் துறை,  ரஷ்யா மற்றும் உலக நாடுகளை ஏமாற்றும் உக்ரைனின் திட்டம் இந்த முறை பலிக்காது என்று தெரிவித்தது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.