ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுடன் அனைத்து வகை மாடுகளையும் சேர்க்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு..!!

டெல்லி: ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுடன் அனைத்து வகை மாடுகளையும் சேர்க்க அனுமதி கோரி அரசு மனுதாக்கல் செய்துள்ளது. நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.