இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து  கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக எனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்துள்ளேன் என அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.