உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கீவ் நகரில் சைரன் எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.