மதிமுகவின் 28-வது பொதுக்குழு மார்ச் 23-ம் தேதி நடைபெறும்: வைகோ

சென்னை: மதிமுகவின் 28-வது பொதுக்குழு மார்ச் 23-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் பொதுக்குழு கூடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.