கோகுல்ராஜ் கொலை வழக்கு.:முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.