தமிழகத்திலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சியமைக்கும் -அண்ணாமலை சூளுரை

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பா.ஜ.க. விரைவில் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு மாற்று கட்சி இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது என்றார்.

முன்னதாக, தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.