பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி

டெல்லி: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி – 92, காங்கிரஸ் – 18, பாஜக – 2, மற்றவை – 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.