47 ஆவது தேசிய  விளையாட்டு விழா

47 ஆவது தேசிய மட்ட விளையாட்டு விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக பிரதேச மட்ட போட்டிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வலைப்பந்து, கபடி, கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.

ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட கழகங்களின் வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் போட்டிகளை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.