சிறையில் சொகுசாக இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூரு சென்றார் சசிகலா

பெங்களூரு : சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.சிறையில் சொகுசு வசதிகள் அனுபவித்த வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இன்று காலை சசிகலா,  இளவரசி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.