சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்

பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர் ஆகியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தபோது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.