சென்னையில் முக்கிய பகுதியில் இன்று மின் தடை..!

பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணி காரணமாக பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15 வது தெரு, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவAர் நகர் 1, 3, 4, 5, மற்றம் 6 வது தெரு, ஜி.கே,எம் காலனி 9, 10 மற்றும் 11 வது தெரு மற்றும் கந்தசாமி சாலை, மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.