பெண்களுக்கான 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேறும் – கனிமொழி

பெண்களுக்கான 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேறும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார். 

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பெண்கள் தங்களை சுற்றி உருவாக்கப்படும் தடைகளைத் தகர்த்தெறியும் போது தான், அவர்களுக்கான இலக்கை அடைய முடியும் என்றார்.

மேலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை, கனவை, லட்சியத்தை யாருக்காகவும் விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.