கண் பார்வை பறிபோன ஏழை தொழிலாளிக்கு, வீடு கட்டிக் கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

ன்னியாகுமரி மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் கண்பார்வை இழந்த ஏழை தொழிலாளி ஒருவருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

தோட்டைக்காடையில், வேலைக்கு போக முடியாமல், பாலடைந்த வீட்டில் வசித்து வந்த வினுகுமார் என்பவர், தன் குடும்ப நிலை குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிபின்ராஜிடம் கூறி உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிறுக சிறுக பணம் திரட்டி, 4 லட்ச ரூபாய் மதிப்பில், தளபதி இல்லம் என்ற பெயரில் புதிய வீடு ஒன்றை கட்டி கொடுத்து, இருசக்கர வாகன அணிவகுப்புடன் விமர்சையாகத் திறப்பு விழா நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.