உயர்ந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 530 புள்ளிகள் உயர்ந்து 56,082 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 530 புள்ளிகள் உயர்ந்து 56,082 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகள் அதிகரித்து 16,757 புள்ளிகளாக உள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.