தாய்லாந்தில் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட யானைகள் தினம்

தாய்லாந்தில் சோன்புரி மாகாணத்தில் உள்ள தோட்டத்தில் பராமரிக்கப்படும் 57 யானைகளுக்கு யானைகள் தினத்தை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள் மற்றும் பழங்களுடன் விருந்து பரிமாறப்பட்டது.

8 மீட்டர் மேஜை மீது பழங்களும் காய்களும் அடுக்கப்பட்டன ,அவற்றை யானைகள் ருசித்து உண்டன. தர்பூசணி போன்ற பழங்களை யானைகள் சுவைத்த காட்சியை பலர் ஆர்வமாக கண்டு களித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.