நீட் விலக்கு மசோதா – ஆளுநர் உறுதி

நீட் விலக்கு மசோதா – ஆளுநர் உறுதி

“ஜனாதிபதிக்கு நீட் மசோதாவை அனுப்பி வைக்க ஆளுநர் உறுதி”

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி – தமிழ்நாடு அரசு

சென்னை கிண்டி ராஜ்பவனில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப ஆளுநரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்

பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள், கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

ஆளுநர்-முதலமைச்சர் சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

ஆளுநர்-முதலமைச்சர் சந்திப்பில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகளும் உடனிருந்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.